திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை [...]
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திரு விழாக்களில் முக்கியமானது, தைப் பூசம் ஆகும். 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டா வது நட்சத்திரமாக [...]
நவகிரகங்களின் இடமாற்றத்துக்கும், மனிதனின் மனமாற்றத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் திருமணத்தின் பொருட்டோ, பிள்ளை பிறக்க வேண்டியோ, படிப்பு [...]
சிவன் கோவில்களில் அனைத்து நந்திளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன்வைத்து அமர்ந்திருக்கும் . ஆனால் நம் அண்ணாமலையார் கோவிலில் மட்டும் [...]
சென்னை: ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. வடபழநி ஆண்டவர் கோவிலில், [...]
திரு ரோஸ் பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டராக இருந்தார். மக்கள் மீனாட்சியை வழிபடுவது கண்டு [...]
🔥 தை மாதத்தில் தான் சூரியன் வட அரைக்கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் [...]
பழநி: பழநி தைப்பூச திருவிழா நாளை நடக்க உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பழநி பெரியநாயகி [...]
விருதுநகர் அருகே உள்ள சின்ன மூப்பன்பட்டியை சேர்ந்தவர்கள் சின்ன வைரவன் – ரோகினி தம்பதி. இவர்களுக்கு வைரலட்சுமி (வயது 7), [...]
சூரியனை சவிதா, பகன், பூஷா, கேசி, வைசுவநாதர், விருஷாகபி என்று பல்வேறு நாமங்களால் வேதங்கள் போற்றுகின்றன. இவருக்குரிய திருநாளாக, தை [...]
பழநி: பழநி மலைக்கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு பணியில் சுமார் [...]
முருகப் பெருமானின் 6-வது படைவீடான சோலைமலை முருகன் கோவில் அழகர்மலை உச்சியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் [...]
பழநி: பழநி மலைக்கோயில் கும்பாபிஷேக விழாவில் இன்று பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி [...]
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இங்கு பக்தர்கள் அனுதிக்காக இந்துஅறநிலையத்துறை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க [...]
நம்மில் பலருக்கும் பலூன் என்றால் ஒரு தனி பிரியம் தான். இப்பொழுது கூட நம்மிடம் ஒரு பலூன் இருந்தால் நாம் [...]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி [...]
கொல்கத்தா, வடமாநிலங்களில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா பூஜை பிரபலமாக நடைபெறும். இறுதியில் விநாயகர் சிலை கரைக்கப்படுவதுபோல துர்கா சிலைகளையும் கரைத்துவிடுவார்கள். [...]
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக [...]
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கோயிலுக்குள்ளேயே பிரம்மோற்சவம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் [...]
சிவனுக்கு உகந்தது சிவராத்திரி – தேவிக்கு உகந்தது நவராத்திரி’ என்பர். இதில், வேணிற்காலமாகிய (வசந்தருது) சித்திரை மாதத்தில் வளர்பிறை பிரதமை [...]
மதுரை: இறைவன் முன் அனைவரும் சமம் எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என உத்தரவிட்டுள்ளது. [...]
விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, பழங்கால வெண்கலச் சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் என்ற [...]
புரட்டாசி மாதத்தில் புகழ் பெற்ற வைணவத் திருக்கோயில்களுக்கு பக்தா்களை ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் [...]
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, அக்டோபர் 5ம் தேதி [...]
திருத்தணி-திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசனம் செய்து [...]
Username or email address *
Password *
Log in Remember me
Lost your password?